நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட, காதலன் குழந்தை தான் காதலி
ஏன்செவ்விழி கலங்குது பூந்தென்றலில் கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடிபாய் மேல்
திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத
இளந்தாமரை முகமோ
இதைக் காப்பது என்றும் பார்ப்பதும்
இந்த தாய் மனமே <3
-வாலி
No comments:
Post a Comment